பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்கவி 5. s o 3. யிருந்த காட்சி போன்றதாக இருந்ததென்ருர், 'ಆ-ಖಿಆrಿಹಿ முழுவதும் விளக்கும் கதிரொருங்கு இருக்த காட்சி போல என்று இதனைப் பற்றி அவர் தெரிவித்துள்ளார். இவ் விருவரும் அணிந்திருந்த மா லே க ள் ஒன்ருே டொன்று கலந்தன என்ற அளவில் அவர் இடக்கரடக்கலாகச் சிந் றின்பம் பெற்ற செய்தியைப் பற்றிக் கூறியிருப்ப்து அக்கவிஞரது மனப்போக்குக்குச் சிறந்ததோர் எடுத்துக் காட்டு, "தாரும் மாலேயும் மயங்கிக் கையற்று என்ற அடியினை நோக்குக. கோவலன் காதலின்பத்தில் திகளத்தவன் 'கண்ணகி யைப் பாராட்டிஉரைத்ததாகக் கவிஞர்காட்டும்புள்ள் களில் அவனது கலேயுள்ளம் மிக்க இனியவகையில் திென் படுகிறது. பலர் பலர் 'வேல் போன்ற உன் கண்கள்: என்றும், கயல் போன் ற உன் விழிகள்' என்றும் சொல்லித் த த் தம் காதலியைப் பாராட்டித் தெரிவித்துத் கழிந்துவிட்டார்களாக, கோவலனே கண்ணகியின் கண்கள் வேல் என்று மாத்திரம் கூருமல் நெடுவேல்" என்ருரீே வேல்கள் சில மாசடைந்துகிடத்தல் உண்டு. அவ்வாறன்றி "அழகிய சுடர் போன்ற நீண்ட வேல்கள் இவை' என்ருன்: அவ்வேல் ஆறு முக க் கடவுள் தன் கையிற் பிடித்த அஞ்சுடர் நெடுவேல்' என்ருன். ஆயினும், முருகளுர் பிடித்த வேல் ஒன்றுதானே! அவ்வேலினை இரண்டாக் ஆக்கி உன்னுடைய மதர்த்த சண் கள் இரண்ட்ர்க்ப் படைத்து விட்டார்' என்றவாறு அவனது பாராட்டினத் தெரிவித்தான் என்பதை, 'அறுமுக ஒருவளுேர் பெறுமுறை இன்றியும் இறுமுறை காணும் இயல்பினின் அன்றே அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுகின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது'