பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இளங்கோவின் என்று அவண் கூறிய வகையால் அறியலாம். மற்ற காதலர்கள் பெண்ணே நீ மயிலன்ன சாயல் அடையாய்' என க் கூறிக்கொண்டிருந்த காலத்தில், - - & o -- - مشاهی ர்ேவலன் தன் அருமைக் காதலி கண்ணகியை நோக்கி, இணிநிறமயில்கள் உன்னெதிரே நிற்கக்கூசிக் காட்டுக்குள் இழந்துவிடும்: அளவு உன்னுடைய மெல்லிய சாயல் தி' என்று தெரிவிப்பவன் போல, - •. மர்விரும் அலி மணிகிற மஞ்ஞைகின் சாய்ற்கு. இன்டந்து தண்கான் அடையவும்" என்று கூ றினன் என்பது அறியப்படுகிறது. மற்றையோ இல்லாம் பெண்ணே, அன்னம் போன்ற கடையுடையாய் ஒன்று, கூறிக்கொண்டிருந்த காலத்தில், "உன்னைப் .. نام جویی 鷲 リ条 இiல்ந்ண்டபோட் முடியாமல் தோற்று அன்னங்கள் நல்ல் இபாய்கைதற் போய் மறைந்துகொள்கின்றன’’ - r .*, *, * * ': * : ன்ேற்க்றுள்ன்,போல. "ஆழ்ந்ன்னுதல் மென்னடைக் கழிந்து ສ້່ ຫນໍ່ສfຕໍ່ຄ ຂໍ ລະມລງ.” இதோலுன் கூறின்ை. பிறர்பிறர் கிள்களயொத்து இழ்ை என்று சொல்லிக்கொண்டிருந்தார்: | ఫిఫ్త్వపుత్రు 'குழலோசையையும் யாழோசைய்ை கீழ் அழிந்தின் இனிமையையும் குழைத்து இழைத்தவாறு ஆமைந்த, உன்னுடைய மழலைச் சொற்களுக்குத் தோற். றம்ையர்ல், சிறிய பசுங் கிளிகள் பறந்தோட விரும்புவன ஆயினும். அவ்வாறு பறந்தேகிவிடாமல் உன் மலர்க்கை ஜின் கண்ணே நீங்காமல் தங்கியிருக்கின்றன. தோல்வி யுற்றும் ஒடிப்போய்விடாமல் உன் கையினிடத்திலே இருக் கும் அந்தக் கிளிகள் இரங்கத் தக்கவை அல்லவோ! இனிய கடையையுடைய மாதே' என மொழிவான் போல, 'அளிய r8D சிறுபசுங் கிளியே ! குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தகின்