பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இளங்கோவின் அடியவர் விரும். இத மனேவியாருக்கு அவர் தெரிவித்த வுடன் “இத் . . பிள்ளேக்கறி சமைத்துத் தருவதில் ஆயில்லே. ஆதல் ஒரு குடிக்கு ஒரு வகை வரும் பிள்ளையைப் பேதுமாறு எவ்வாறு?" என்று கணவன்க் கேட்டார் நங்கையார். இவ் விலக் கணங்கள் பொருந்திய பிள்ளே தன்மகன் என்ற எண்ணமே அவருக்கு வந்திலது. இது பெண் எண்ணம். எனினும், கணவன் தந்த வர்க்கின் நிறைவேற்றுதற்கு உட்பட்டவராகிக் கணவன்செய்யவிருக் ۶ که نسبت او بع கிருர்:த இக்இன்ம்ை மு! ழ்,என்று சிறுத்தொண்டர், வித்த்ங் இங்கிங்'டின்திவருகிங் தியாக்குத்ற்கு" என்று கூறுகிருர்,அவின்வியோ ஒரு புடை ஒப்புக்கொண்டு ஒரு பக்கம் மனம் ஒவ்வாமல் “நீர் ķis க்குப்போய்க் குழந்தையைக்கொண்டுவாரும்'என்கி இதிலிருந்துதமிழ்நாட்டும்தளிர் புெர்துலுர் அரக்க

  • .

இழ்,படைத்தவரல்லர் என்பதும் 'குஞ்சி திருத்தி முகந்துடைத்துக் கொட்டை அரைஞாண் துகள்நீக்கி - மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப் பஞ்சி பஞ்சும் மெல்லடியார் பரிந்து திருமஞ் சனமாட்டி . - எஞ்சல் இல்லாக் கோலஞ்செய் தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்’ என வருஞ் செய்யுளிற் சேக்கிழார் உருகுகின்ருர் என்பது தெளிவு. சிறிது நேரத்திற் கறியர்க்கப்ப்ட இருக்கும் தன் அன்பு கனியைக் கட்ைசிமுறையாகக் குளிப்பாட்டி அழகு