பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இளங்கோவின் பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற்கவன் குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான்." இதுகாறும் கூறியவாற்ருல் சிலப்பதிகார காலத் திற்கு மு ன் தோன்றிய நூ. ற் பகு தி.க ளி ற் சில. இளங்கோவடிகளுக்கு அடிவரைச் சட்டம் போல் உள்ளன. வோ என்று கருதுமாறு உள்ளன என்றும், சிலப்பதிகார காலத்திற்குப்பின் தோன்றிய தமிழிலக்கியப் பகுதிகளிற் சில, சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுதப்பட்டனவேர். என்று கருதுமாறு உள்ளன என்றும், ஒருவகையான் உணரலாளுேம்: -