ஆசிரியர் : கவிஞர் நாரா நாச்சியப்பன் மலர் 1, தமிழ்த்தாய் வணக்கம் பொங்கல் படைத்துப் புதுமகிழ்ச்சி வெள்ளத்தில் எங்கும் தமிழர் இனிதிருக்கத்-தங்கத்தாய்ச் செந்தமிழே கன்னித் திருவேஉன் சீர்பரப்பிச் சிந்தை மகிழ்வோம் சிரித்து! மஞ்சள் முக மலர்ந்து மாதச் கரும்புமொழி கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும் - நெஞ்சுடனே சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! ஜனவரி 1973 தனியிதழ் வில ஒரு ரூபாய் ஆண்டுக் கட்டணம் ரூ. 12) 6 மாதக் கட்டணம் ரூ. 6| முகவரி : 292, ஜானி ஜான் கான் தெரு, சென்னை-14. இதழ் 4 விருந்து படைப்போர் : கவிஞர். ஆனந்தம் வடிாகுல் அமீது முகிலன் கா. வேழவேந்தன் கவிஞர். கண்ணதாசன் த, நாகராசன் புலவர். தமிழ்ப்பித்தன் சேரன் கே. ஜி. ராதாமளைன் தி, வ. மெய்கண்டார் குழ. கதிரேசன் இராமவே சேதுராமன் அறிஞர் அண்ணு இ. சு. முத்துசாமி எழில்முதல்வன் ப. குணசேகர் பகவான் இராமகிருஷ்ணர் இலக்குமி தங்கவயல் லோகிதாசன் புலவர் தி. நா. அறிவுஒளி வேதாமணுளன் - பூவை ஆறுமுகம் மின்னுள்ர் சீனிவாசன் நாரா தரச்சியப்பன் பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை