பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகக் கவிஞ னென்றே-புகழ் ஒன்றிச் சிறந்தாண்டி பலகற் ருேர்க ளெல்லாம்-அவன் யாவைப் புகழ்ந்தா ரடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! காடகம் ஆக்கி நிற்பான்-அதில் நடித்துப் பெருமை கொள்வான் ஆடகப் பொன்னி கர்த்தான் கலை ஆர்வம் அளப்ப துண்டோl அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! நாரா நாச்சியப்பன்