பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இளமையின் நினைவுகள் றேன். அன்று முதலியார் அவர்கள் தாமே வலிய வந்து என்னை அழைத்துப் பள்ளியில் சேர்த்திருக்காவிட்டால் நான் எப்படி இருப்பேனே! தானே வந்தெம்மைத் தலையளித் தாட் கொண்டருளும், வான்வார் கழல் எ ன் ற மணி மொழியார் ஆண்டவனை நோக்கிப் பாடிய அடி இதோ என். உள்ளத்தில் ஊசலாடுகிறது. அந்த உணர்ச்சியோடு அன்று நடந்த மாற்றத்தால் இன்று நான் பெற்ற பயனை எண்ணி நிற்கின்றேன்.