பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

சொல்லி விடப்படாது. தாங்கள் இதிலும் பாலிஸிதாரராய்ச் சேர்வதில் பாதகமொன்று மேற்பட்டு விடாது.............. ..” என்று மேலும் எதோ கூற முயன்ருர்.

என் தந்தை ஆத்திரத்தோடு எழுந்து, மரியாதையாய்ச் சொன்னல் கேட்கமாட்டீர், நீர் இப்போது வெளியே போகப் போகிறீரா? @వుడిur?’ என்று கேட்டார்.

ஏஜண்டு. அவசரப் படாதீர்கள். சிறிது யோசித்துப் பாரும்................ ’ என்று கூறிக்கொண்டே எழுந்து என் தந்தையருகே சென்று பணிவாக கின்ருர்.

என் தந்தை கோபத்தைத் தாங்கமாட்டாமல், அடே சாமா ராமா? இங்கு வாடா!” என்று கூறினர்.

அதேசமயம் கதவைத் திறந்து கொண்டு, என் தங்தை யின் சிநேகிதர் ஆலால சுந்தர முதலியார் வந்தார். அவர் பின்னே ராமன் வேகமாக வந்தான். ' ' ' to

ஆலால சுந்தர முதலியார் துழையும்போதே, "என்ன செட்டியார் காலையில் ஆர்ப்பாட்டம்! தாங்கள் போட்ட கூச்சலில் பங்களாவே அதிர்ந்துபோச்சே!............” என்று: கூறிக்கொண்டே வந்தவர், என் தந்தையின் எதிரே நிற்கும் எஜண்டைப் பார்த்து ஆச்சரியத்தோடு, "இவ்வளவு காலே. யில் இங்கு நீர்.................... ’ என்று வார்த்தையை முடிக்காமலே வாயைப் பிளந்து நின்ருர். - -

முதலியாரைக் கண்டதும் ஏஜண்டு முகம் இருண்டது. வாய் திறவாது திகைத்து கின்று விட்டார். -

ஆலாலசுந்தர முதலியாரும், இன்வியூான்ஸ் கம்ப்ெனி எஜண்டும் ஒருவரை யொருவர் பார்த்ததும் நடந்துகெர்ண்ட் மாதிரியையும் மாறுதலையுங் கண்ட் என் தந்தை, என்ன முதலியார்; இவரை உமக்குத் தெரியும் போலிருக்கிறதே