இங்கிலாந்து பிரயாணம் 167
டேன். என்ன செய்தும் பாழான எண்ணங்கள் மனத்தில் வந்து குவிந்து என்னேக் கவிந்துகொண்டது. எனவே, நான் மன அமைதிபெற வேண்டி, சிறிது நேரம் வெளியே சென்று கடலழகைப் பார்த்துவிட்டு வரலாமென்று படுக் கையைவிட்டு எழுந்தேன். গত பக்கத்தில் என் சிற்றப்பு. நன்ருகத் தாங்கிக்கொண்டிருந்தார். நான் அறையின் கக
வைத் திறந்து வெளியே கால யெடுத்து வைக்கப்ே பானேன். அச்சமயத்தில் சமீபத்தில் யாரோ நடந்துவரும் கலாடி
யோசையும், பேசும் சப்தமும் என் காதில் விழவே, திடுக்
கிட்டுப் பின் வாங்கினேன். கதவை முக்கால் பாகம் சாத்தி" விட்டு, இடுக்கில் வெளியே நோக்கினேன்............ ஆ. சண்
டாளன் துரோகி என்னை எவ்வளவு நாட்களாக இந்த மாதிரி எமாற்றிக்கொண்டு வருகிருனே தெரியவில்லையே!. கற்பகம் சொன்னபோது விளையாட்டாகக் கூறுகிரு ளென்
றல்லவோ நினைத்தோன். அவள் கூறிய ஊகமும், எனது
சந்தேகமும் சரியாகப் போய்விட்டன். ஊரில் இருந்தால் கான் அவளைக் கட்டிக்கொண்டு அழுகிருனே! வெளியூருக்
குக் கொஞ்ச நாள் போய் வந்தாலாயினும் அவளே மறந்து தொலைப்பான் என்று பார்த்தால்.அத்தேவடியர்களசட்டைக் காரச்சியை எனக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டல்லவா வந்திருக்கிருன். அச் சமாசாரம் முந்தா
நாளன்று தானே தெரிந்தது. அதிலிருந்து நான் எவ்வளவு எச்
சரிக்கையாகக் கட்டிக்காத்து வந்தும் என்னே ஏமாற்றிக் தாங்க வைத்துவிட்டு அவளோடு கூடிக் குலாவவன்ருே
போய்விட்டான் அக் கிழப்பாவியும் அச்சிறுக்கியும் கட்டிப்
புரளுவதை இந்தப் பாழும் கண்களால் பார்த்து விட்டும், என்னல் சகித்துக்கொண்டிருக்க முடியுமோ... ....அட
பர்வி கட்டின் ப்ெண்டாட்டிக்குத் துரோகஞ் செப்டி