பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நன்ரு யிருப்பாயா கடவுள் உனக்குக் தண்டனை'கொடுக் காமலா போய்விடுவார்............இனி, இப்பாவியோடு வாழ் வதை விட................” என்ற இச் சொற்களே என் காதில் விழுந்தன. இவ்வாறு தனக்குத் தானே பேசிக்கொண்டு வந்த உருவம் என் அறையைக் கடந்து போயிற்று. அவ்வுரு வத்தின் பேச்சிலிருந்து, ஒரு பெண்னெனத் தெரிந்ததோடு, அப்பெண்ணின் துயர வாழ்க்கையும் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. ஆகவே அவ்வம்மையின் மீது அளவு கடந்த

இரக்க முண்டாயிற்று. * : «

இந்நடு இரவில் தனியே பிரலாபித்துக்கொண்டு போகும் பெண்ணின் நிலையை முழுவதும் கவனிக்க என் மனம் விரைந்து சென்றது. ஆகவே, நான் அறையைவிட் டுச் சிறிது வெளியே வந்து, அவ் வம்மாள் போகும் வழியைக் கவனித்தேன். அப் பெண்மணி கொஞ்சதுரம் போய், தளத்தின் ஓரத்தில் கின்று சிறித் நேரம் கடலேப் ண்டிருந்தாள். அப்புறம் ஏகே முடிவுக்கு

பார்த்துக்கொ