பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அவர்களே டெல்லாம் நட்பு அவ்வளவாக வேரூன்ற

& 、x ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை காங்கள் இருவரும் லண்டன் நகரைப் பொழுது போக்காகச் சுற்றிவரப் புறப் பட்டோம். முதலில் ஹைட் பார்க் (Hyde Park) குக்குச் சென்ருேம். மற்ற பார்க்குகளே விட அது எல்லா வகைகளி அம் சிறப்புடையதாய் இருந்ததால் அங்கு எப்போதுமே கூட்டம் அதிகமாயிருக்கும். அங்கு බුෂ பக்கம் ஆஸ்திகப் பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது. மற்ருெரு பக்கம் அர சியல் வாதி அரசாட்சியில் உள்ள குற்றங் குறைகளை எடுத்து வாதித்துக் கொண்டிருந்தர்ர். இன்ைெரு பக்கம் பெண்ணுரிம்ைபைப் பற்றி பிரசங்கம் நடந்து கொண்டிருந் தது. பிறநாடுகளின் கிலேமையைப் பற்றி வேருெருவர், வேருெரு பக்கம் சொற் பொழிவு செய்து கொண்டிருந் தார். ஒவ்வொரு இடத்திலும் ஜனங்கள் கூட்டங் கூடி ஆவ லோடு கேட்டுக் கொண்டிருந்தனர். இவைகளே யெல்ல்ாம் இலட்சியஞ் செய்யாது பலர் ஒய்யாரமாக உடை யுடுத்திக் கொண்டு ரேடியோ சங்கீதத்தைக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர். . - .

நாங்கள் அந்தப் பார்க்கில் சிறிது நேரம் உலவிவிட்டு வெளிவந்தோம். எங்கள் எதிரில் இருவர் (அவர்களில் ஒரு வர் குருடர்) ஹார்மோனியம் வாசித்த வண்ணம் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தில் க்டிதம் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது. அக் கடிதத்தில் அவர்கள் வறுமை நிலை விவரிக்கப்பட்டிருந்தது. லண்டனில் பிச்சைக்கர்ரர்கள் வெளியே திரிந்து யாசகம் வாங்கினல் திண்டன் படைப் நேருமாதலால் தீப்பெட்டி விற்பது பாட்டு க்ள் பாடி வருவது போன்ற போக்குக் காட்டி லுெளியே

%