பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 1998

வாலிபர். எனவே, நன்றி யறிதலும், மகிழ்ச்சியில் தாங்க மாட்டாமல், மிஸ்டர் சத்தியாக! எங்களே விபத்தினின் அறுங் காப்பாற்றியதற்காக மிகவும் வந்தனம்" என்று கூறிக்

கொண்டே வண்டியைவிட்டு இறங்கினேன். அப்போதே. வண்டியி லிருப்பவர்களைக் கவனித்த சத்தியநாதர் என்ன

நோக்கி, ஆ புவ!ை உங்கள் வண்டியா இது எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறதே....”என்று வியப்போடு கூறிஞர்.

பின்னர் அவர், தாம் பொழுது போக்கிற்காக, பார்க் குக்கு வந்ததாகவும், தாரத்தில் குதிரை பண்ணும் இடக் கைப் பார்த்துவிட்டு ஓடிவந்ததாகவுஞ் சொன்னர். கட வுள்தான் உங்களை இந்நேரத்தில் இங்கு கொண்டுவந்து விட் டார்” என்று நான் ஆறுதலாகக் கூறிக்கொண்டேன்.-- அவர் என்னுடைய நன்றி யறிதலான வார்த்தையை அவ் வளவாகப் பாராட்டாது இரண்டொரு வார்த்தை கூறிவிட்டு விடைபெற்றுச் சென்ருர். நான் வண்டியிலேறியதும் குதிரை பழையபடி ஒழுங்காக ஓடியது. -

பன்னிரண்டாவது அதிகாரம்

"காதல் என்ருல் என்ன ! பூதமா? பேயா?

அத்தகைய பெருந்தன்மையான குணம் வாய்ந்த சத்திய நாதரை நான் லண்டன் வந்த ஒரு வாரத்துக் கெல் லாங் கண்டேன். அது என் சிற்றப்பா என்னைக் கலாசாலை. யில் சேர்த்துவிட்டுச் சென்ற சமயம். அவரும் மேற் படிப் புக்காக் லண்டனுக்கு வந்ததாகத் தெரிந்தது. அவர் தெரு,