பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வரப் பாடுபட்டு வருகின்றனர். சிலர் உன் தந்தையை வாரண்டில் பிடிக்கக் கோர்ட்டில் டிக்ரி வாங்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே, தேனும்பேட்டை மாளிகையை விட்டு விட்டு இங்கு வந்து வசிக்கிருேம். வியாபாரப் போட்டியின் மீது ஏற்பட்ட பகைவர்கள் உன் தந்தையை இன்ஸால்வென்ஸி வாங்கும்படி செய்யப் பிரயத்தனப்பட்டு வருகின்றனர். 'ஆல்ை உன் தந்தை என் உயிர் போனலும் இன்ஸால்வென்ஸி வாங்க மாட் டேன்' என்ற உறுதியோடு இருந்து வருகிருர் நாம் இவ் வாறு கஷ்டப்படுவதை உடனிருந்து பார்க்க உன் சிற்றன் இனக்கு உள்ளுக்குள் மிகவுஞ் சந்தோஷம். அவள் பிள்ளை களைக்கூடப் பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டாள். அவள் கொஞ்சம் பணத்தைச் சேர்த்து ஊருக்கு இரகசியமாக அனுப்பியிருப்பதாகக்கூடக் கேள்வி. எப்படியோ பிழைத் துப் போகட்டும்-மேற் படிப்புக்காக உன்னை இலண்ட அக்கு அனுப்பிலுைம், அல்லும் பகலும் உன் கினைவாக இருந்த உன் தந்தை இக்கேவல நிலைமைக்குப் பின்னர், ஒவ்வொரு வினாடியும் உன்னை நேரில் பார்க்கத் துடிதுடித் துக் கொண்டிருந்தார். அப்பேராவலாலேயே கஷ்டத் தோடு கஷ்டமாகப் பணஞ் சேகரித்து அனுப்பி உன்னை வரவழைத்தார். இனி நீ இலண்டனுக்குச்சென்று படிப்பை முடிப்பதென்பது முடியாத காரியமம்மா படித்த வரைக் கும் போதும், நமது இந்தப் பெருங் கஷ்டத்தைக் கடவுள் தான். 4. கண்திறந்து பார்த்துப் போக்கவேண்டும். இல்லா விட்டால் நம் கதி......"என்று மேலே பேச முடியாமல் குழந்தைபோல் தேம்பித் தேம்பி யழுதான். -- -

எனது குடும்பத்தின் நிலமையை உள்ளவாறு அறிந்த ம் துடித்த துடிப்பை ஈசனே அறிவார். எனக்