பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தை விட்டு வெளியேற்றம் 249

பிறகு ஜான் ஹாட் (Hat) டைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, 'நீ யார்? யாரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிருய்?" என்று அமர்த்தலாகக் கேட்டான்.

அவளது கேள்வி என்னேத் தாக்கி வாரிப்போட்டது. 'நான் யாரா? உனக்கு என்னைத் தெரியவில்லையா ஜான்? இங்கு உன்னை யன்றி வேறு யாரைத் தேடி வந்திருப்

என்னை மீண்டும் அவன் ஏற இறங்கப் பார்த்துவிட்டு அப்போதுதான் என்ன அடையாளங் தெரிந்துகொண்ட வன் போல் பாவனே செய்து, "ஓ! மிஸ். புவணுவா! என்ன சமாசாரம்? இவ்வளவு அதிகாலையில் என்னைத் தேடி வங் தது. சீக்கிரஞ் சொல். நான் அவசரமாக வெளியே போகவேண்டும்,” என்று துரிதத்தைக் காட்டிக் கூறினன்.

அவன் அப்போது என்னிடம் கடந்துகொள்ளும்

மாதிரி எனக்கு ஆத்திரத்தை யுண்டு பண்ணினுலும், என் கிலமையை யுத்தேசித்து அதை அடக்கிக்கொண்டு, நான்

லண்டனிலிருந்து வந்தது முதல் இதுவரை நடந்த சம்பவங்

களை விவரித்துக் கூறினேன். எனக்கு ஏற்கனவே இக்

சமாசார மெல்லாம் தெரியும்” என்று பொறுமையையிழந்து

கூறி என் பேச்சை படக்க முயன்றவன் எதையோ கிஜனத்

துக்கொண்டு பேசாமல் இருந்தான்.

நான் கடைசியாக, நான் உன் விருப்பப்படியே உன்னே நாடி வந்துவிட்டேன். நம்மிருவரிடையேயும், உள்ர்ந்து வந்த காதல் இப்போது பழுத்த பலன்கூடத் தந்துவிட்டது. அது நம்மைப் பிரிக்க முடியாதவாறு செய்து விட்டது, இனி தோன் தஞ்சம். நீ என்னைச் சிக்கிரம் கலியாண்ஞ் செய்துகொண்டுவிடு' என்று கூறினேன்.

-