பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாலை வாழ்க்கை 45.

வித்திலும், அந்தப் பெருமித உணர்ச்சி எவ்விதம் வேரூன்றி யிருக்கிறது தெரியுமா? இந்தியர்க ளென்ருலே-அவர்கள் எவ்வளவு பெரிய செல்வச் சீமான்களாயினும்-எவ்வளவு அச்சமாக அலட்சியமாக-கினைக்கிறர்கள் தெரியுமா! கங்கள் அரசினரால் ஆளப்படும் அடிமை வகுப்பாருடனு காம் சம மாக இருப்பது என்று இறுமாப்போடு கருதுகிருங்கள். இவ்வித கிலேயில் அவ்வாங்கில மக்கள் இந்திய மக்களோடு எவ்வாறு பழகிவருகிருர்கள் என்பதை நீங்களே யோசித் துப் பாருங்கள். ஆங்கிலோ இந்தியர்களோ இரண்டுங் கெட்ட வகுப்பினர். ஆகவே, அவர்களது சொல்லும் செயலும் ஒரு வரையறையின்றி யிருக்கின்றன. அவற்றின் பிரதி பிம்பங்களாக இப்பாடசாலையில் வாசித்த ஆங்கிலோ இந்தியச் சிறுவர் சிறுமிகளைக் கண்டேன். அட்ாடா! அவர்களுக்கு வால் ஒன்டிமட்டு மிருந்தால், டார்வின் தரை மகளுர் கண்டறிந்த, குரங்கிலிருந்தே மனிதன் தோன்றி ஞன். மனித சமூகத்தின் மூதாதையர்கள் வானரங்களே” என்ற அரிய முடிவைக் கட்டாயம் கன்னங்களில் போட் டுக்கொண்டு ஒப்புக்கொள்ளாம லிருக்கமுடியாது. அவ் வளவு குரங்கு சேஷ்டைகளும், தீயகுணங்களும் அவர்க வளிடம் கிறைத்திருந்தன. இப்பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, சான் இங்கு ஸ்கூல் பைனல் பரிசையில் தேறிப் பின்னர், கிறிஸ்தவப் பெண்கள் கலாசாலையில் வாசித்தேனே! அங்கே யும், அக்கு வாசித்த வயதுவந்த ஆங்கிலோ இந்தியப் பெண் களிடம் பழகியதன் பயனுக இதே முடிவுக்குத்தான் வர வேண்டியிருந்தது. இகளுல் அச்சமூக மகளிரைப் பழிப்பு தாக நீங்கள் கினைக்கக்கூடாது. நான் கண்ட பெண்களுள் பெரும்பாலோர் அவ்வித மீவிய செயலை யுடையவர்கள. விருந்தார்கள் என்ற குறிப்பிட்டேனேயன்றி வேறன்று.

என்ன இது என் பள்ளிக்கூட வாழ்க்கையைச் ே