பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 57

வேலைக்காரர் முதலியோருக்கு கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டான். ஏனென்ருல், தம் உயிரினும் மிக அருமையாகக் கருதிவரும் எனக்கு ஒன்று நேர்ந்துவிட் டது என்று கேட்டால் அவர் துடிதுடித்துப் போப் விடு வார் என்பதேயாகும். அது கிடக்க.

நான்காவது அதிகாரம்

சிற்றன்னையின் சதிச்செயல்

எனக்குப் பதினேழு பதினெட்டு வயதிருக்கும், என் தகப்பனுர் வியாபாரம் உச்ச கிலேயிலிருந்தது. அவருக்கு அச்சமயம் சுக்கிரதசை போலும். ஒரு பெரிய மோட்டார் கம்பெனி வைத்து நடத்தலானர். அமெரிக்காவில் பிரபல மாக நடக்கும் போர்டு கம்பெனிக்கு இவரே இச் சென்னமா நகருக்கு சோல் ஏஜண்டு என்ருல் சொல்லவும் வேண்டுமோ இம்மோட்டார் கம்பெனிக்கு என் தந்தை யார் தம் மனைவியின் (இவளாலேயே தமக்குச் சகல சம்பத் தும் வைபவமும் ஏற்பட்டிருக்கிறதென்பது அவரது அபார நம்பிக்கை. இவ்வாறே எங்கள் சுற்றத்தார். முதலியோர் கூட எண்ணிக் கூறி வருகிருர்கள் என்று முதலிலேயே கான் குறிப்பிட்டது உமக்கு கினேவிருக்குமென்று கருது கிறேன்.) பெயரை - அதாவது கண்லங்கமி மோட்டார் கம் பெனி என்று பெயர் வைத்து நடத்திவந்தார். இதன் மோட் டார் காரேஜ் (Motor Garage) சீமையிலிருந்து வந்த গত ஐரோப்பியர் கிர்வாகத்தில் கடந்துவந்தது. என்.சிற்றப்பா முன்போல் வெறும் கமாஷாக்களிலேயே காலத்தைக் கழித் . துவரா மல், இம்மோட்டார் சம்பந்தமான மெ க்கானிதை' . : தைக் கற்றுக்கொண்டு கம்பெனி நிர்வாகத்தில் கலந்து

5 r