பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 63

கேட்கலாம். அதன் காரணத்தையுங் கூறி விடுகிறேன். எங் கள் குடும்ப விவகாரமனைத்தும் உமக்கு நன்கு தெரியும். இப்போதுள்ள சொத்தனத்தும் எனது அத்தான் (என். கணவனது தமையன்) ஒருவரே சம்பாதித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. என் தமக்கைக்கு நீண்ட நாள் பிள்ளைப்பேறு வாய்க்காதிருந்தமையாலும் எனக்குப் பல பிள்ளைகள் ஆண்களும் பெண்களுமாக ஏற்பட்டு விட்டமை யாலும், அத்தானுக்குப் பின்னர், என் பிள்ளைகளே இச் சொத்தை யனுபவித்தற் குரியவர்களாவார்கள் என்று மனப்பால் குடித்து மகிழ்ந்து வந்தேன். ஆனல், என் எண் ணத்தில் இடி விழுந்துவிட்டதென்பதை நான் சொல்லா மலே நீர் இந்நேரம் அறிந்திருப்பீர்! புவனசுந்தரி பிறந்த பின் அத்தான் தமக்கை ஆகியவர்களுடைய மனப்போக்கை யும், பெருமிதச் செயலேயும் பார்த்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அச்சிறு முளையைப் பார்த்தால் அவர் கள் மெய்மறந்துபோய் விடுகிருர்கள். அது ஒரு சாண் கூடச் சரியாக இல்லை; அதற்கு எத்துணை தலை கிறுக்கு இருக்கிறது தெரியுமா! இவற்றையெல்லாங் கண்டால் எனக்கு வயிறு எரியாமலிருக்குமா! இப்போதிருக்கும் கிலே மையைப் பார்த்தால், எனது மக்களுக்கு எங்கள் பூர்வார் ஜித சொத்தில் எனது கணவனுக்குரிய ஒரு சிறு பாகங் தவிர வேறு ஒரு செல்லாக் காசுகூடக் கிடைக்காது என்று நினைக்கிறேன். அப்படியானல் என் குழந்தைகள் கதி என் குவது! எனவே, நான் எண்ணுததெல்லாம் எண்ணி செஞ்’ சம் புண்ணுகிக் கடைசியாக அம்முளையைக் கிள்ளியெறிந்து விடத் துணிந்துவிட்டேன். அச்சதிச் செயலுக்கு உற்ற துணையாக இருப்பதற்கே போலீஸ் இலாகாவிலுள் كذة தான் தகுதிவாய்ந்தவர் என்று கருதி உ. ; :::::: நாடினேன். அத்துடன் நீரும் எங்கள் :