பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மில்லை. நம்மில் எந்தக் குட்டியாவது அவர்க்ள் ஹாட்டு பூட்டைக் கண்டு மயங்கி வலையில் சிக்கமாட்டார்களா? என்று கருதியே வாயைப் பிளந்துகொண்டு பார்த்து வரு கிருர்கள்:

இக்காளியஸ் ராஜம்மாள்.-ஐயோ பாவம்' காமா அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குவது? அவ்வாடவர்களல் லவோ நம்வலையில் வந்து விழவேண்டும். -

மிருநாளினி.-சே' என்னடி என்னமோ fool மாதிரி உளறி வழிகிருய் அந்த brute களைப் பார்த்து நாம் தான் என் love பண்ணனும்? நம் beautyயைக் கண்டு அந்த devils Arsèr grait follow Goulu goth. Afts dirty businessGau prib think Leirgwarśgal_rg. Selfish goose Gerrar eis ஆண்கள் வாடையே நம் side விசக்கூடாது.

பாகீரதி (நகைத்துக்கொண்டே):-அதென்னடி நளினி உனக்கு அந்த ஆடவர்கள்மீது அவ்வளவு கோபம்! நீ இவ் வளவு தூரம் வெறுப்புக்கொள்ளும்படி அவர்கள் என்ன செய்து விட்டார்கள்? ஒருவேளை நீ வைத்த குறியிலிருந்து எவ்வாலிபனுயினும் தப்பித்துக்கொண்டு உன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டான? என்ன! . . ." .

ஸ்வர்ணகுமாரி.-சில் நாட்களுக்கு முன்வரை தேவ சுந்தரத்தோடு திரிந்தலைந்துகொண்டிருந்ததை மிருநாளினி இதற்குள் மறந்துவிட்டாள் போலும்!

தேவகி:-அது கிடக்கட்டும். மிருநாளினி கூறுவதை ஒருவிதத்தில் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆ- காற்று பட்டாலே நாம் அநியாயமாகக் கெட்டு விடு ம், அவர்கள் சகவாசத்தால் காம் எவ்வளவு துன்பங் ஆளர்கிருேம் தெரியுமா? அவர்கள் முதலில் காட்

o: பிலும் பேசும் ஆசை வார்த்தையிலும் எளிதில்