பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுநாள் பாம்பு வெளியினிலே வங்திடும் போது கோடரியை எறிந்தான் : பாம்பு சாகாமல் இழந்தது வாலின் நுனிமட்டும். காகம் ஒடிச் சென்றவுடன் கடுங்கினன் அவனும் பயத்தாலே. தேகம் முழுதும் வியர்த்திடவே சிக்தனை செய்தான் தீவிரமாய். 'தப்பிச் சென்ற இப்பாம்பு சமயம் பார்த்துக் கடித்துவிடும். எப்படி யும்காம் இறந்திடுவோம், இந்தப் பாம்பால் என எண்ணி, பாம்பின் கோபம் தணித்திடவே பாலை வாங்கி மறுநாளே பாம்புப் புற்றில் ஊற்றினனே, பார்த்ததும், பாம்பு உரைத்ததுவே: அருமை வாலை கானிழந்தேன். அன்புப் புதல்வனை நீஇழந்தாய். இருவர் மனமும் மாறிடுமோ ? இருக்கும் பகைமை தீர்ந்திடுமோ ? 92