பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைதி ரண்டு எலிகள் வரவே பார்த்த பூனைகள் பாய்ந்து வந்து மேல்வி ழுந்து தாக்க லாயின. நடுக டுங்கி எலிகள் யாவும் முதுகைக் காட்டியே, கான்கு திசையும் தலைதெ றிக்க ஒட லாயின ! தப்பிச் சென்ற எலிகள் உடனே வ8ளயில் ஒளிந்தன. தலையில் குல்லா தரித்த எலிகள் தவிக்க லாயின ! அப்போ தந்தக் குல்லா வளைக்குள் நுழைந்தி டாததால் அந்தோ, வெளியில் அந்த எலிகள் திகைத்து கின்றன ! தலையில் குல்லா தரித்து கின்ற எலிகள் தம்மையே தாவி வந்த பூனைக் கூட்டம் பிடித்துக் கொண்டதே ! வெலவெ லத்துப் போன அங்தத் த2லமை எலிகளின் மேலே பாய்ந்து பூனை யாவும் கடித்துத் தின்றன ! 109