இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அஞ்சி அந்தக் குழந்தையுமே
அழுகை நிறுத்திட, அம்மாவும்
கொஞ்சி மகிழ்வுடன் கூறுகிறாள்,
குழந்தை உள்ளம் குளிர்ந்திடவே:
‘ஓநாய் வந்தால் உடனேயே
உதைத்துக் கொல்வோம்’ என்றதுமே.
ஓநாய் கேட்டு உடல்நடுங்கி
ஓட்டம் பிடித்தது காட்டிற்கே!
114