பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொன்னவர் கதை அந்தக் காலத்தில் சந்தையில் ஆடுமாடுகளை விற்பதைப் போல் மனிதர்களையும் விற்று வந்தனர். அப்படி விற்கப்பட்ட ஒரு மனிதர்தாம் ஈசாப், அவரை சாக்தஸ் என்பவர் விலைக்கு வாங்கித் தம்மிடம் அடிமையாக வைத்திருந்தார். ஒரு காள் சாந்தஸ் குடி வெறியில் தமது நண்பர்களிடம்: ஒரு பந்தயம் கட்டிவிட்டார். அதாவது சமுத்திரத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் அவர் குடித்துப் பொட்டலாக்கிவிடுவ தாகவும், அப்படிச் செய்யாவிடில், தம் சொத்து முழுவதையும் கொடுத்து விடுவதாகவும் கூறிஞர். ஆல்ை, மயக்கம் தெளிந்ததும், தாம் செய்த முட்டான் தனத்தை உணர்ந்தார். இதற்கு என்ன வழி?’ என்று தம்மிடம் அடிமையாக இருந்த ஈசாப்பைக் கேட்டார். ஈசாப் ஒரு கல்ல யோசனை கூறிஞர்; அதன்படி சமூத் திரத்திலுள்ள கீரைக் குடிக்க சாந்தஸ் ஈசாப்புடன் புறப் பட்டார். மற்றவர்களும் சென்றனர். சமுத்திரத்தை அடைந்ததும், ஈசாப் அங்கு கின்றவர் களைப் பார்த்து, நண்பர்களே, எங்கள் எஜமானர் சமுத்திரத்தி லுள்ள கீர் முழுவதையும் குடிக்கத் தயார்தான். அவர் சமுத் திரத்திலுள்ள கீரை மட்டுமே குடிப்பதாகக் கூறினர். ஆனல் இப்போது பல ஆறுகளிலிருந்தும் நீர் வந்து சமுத்திரத்தில் விழுந்துகொண்டே யிருக்கின்றதே குடிக்கக் குடிக்கத் தண் ணிர் வந்து கொண்டேயிருந்தால், எப்படிக் குடித்துப் பொட்ட லாக்குவது ? ஆகையால், முதலில் ஆற்று ர்ே சமுத்திரத்தில் விழாதபடி முகத்துவாரத்திலேயே அடைத்துவிட வேண்டும். அப்போதுதான் என் எஜமானர் சொன்னபடி செய்வார்' என்ருர். 117 2994–8