பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாடித் தேனும் தரையிலே தவறிக் கொட்டிக் கிடந்தது. நாடி அதனை ஈக்களும் கூடி வந்து மொய்த்தன. தேனின் மீது அமர்ந்தன; . திருப்தி யாகக் குடித்தன. தேனேக் குடிக்கும் ஆவலில் சிங்தை மறந்து போயின. அதிக கேரம் அப்படி அமர்ந்த தாலே தேனுமே, பதிய வைத்த கால்களைப் பசைபோல் பற்றிக் கொண்டது. 37 2964-3