பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டை வளர்ந்தசேவல்-இரண்டு கோபமாய் ஒன்றை யொன்று சண்டைக் கிழுத்தனவே-தங்கள் சக்தியைக் காட்டிடவே. இரண்டிலே சேவலொன்று-வெற்றி எய்திட, மற்ற ஒன்று மிரண்டது. மூலையிலே சென்று வெட்கியே கின்றதுவே. வெற்றி அடைந்தசேவல்-கூரை மீதினில் ஏறி கின்று, சுற்றிலும் கேட்டிடவே-கூவித் தொண்டையைக் காட்டியதேt கர்வம் மிகுந்தசேவல்-குரலைக் கழுகொன்று கேட்டிடவே, அவிர்'ரெனக் கூரைதன்னை-நோக்கி வேகமாய்ப் பாய்ந்ததுவே! சேவலைக் கால்களில்ை-துக்கிச் சென்றது விண்ண திலே, சாவது நிச்சயங்தான்.சேவல் தன்னுடை கர்வத்தினுல்! 45