கூட்டில் அடிமை போல இங்கே வாழு கின்றநீ குடும்பம் பெருகு தென்று கூறி மகிழ்ச்சி கொள்வதேன்? வாட்டம் நீங்க வழியில் லாத இந்தக் கூட்டிலே வளரும் குடும்பம் அடிமை வாழ்வை வளர்க்கும் குடும்பமே!’
70