பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கம், மனிதன் இருவரும் சேர்ந்து கொண்டு நண்பராய் அங்கு மிங்கும் காட்டிலே அலைந்து திரிய லாயினர். சிங்க மேஇவ் வுலகினில் தீரம் மிகவும் உடையவர் எங்கள் மனிதரல்லவோ ? என்று மனிதன் கேட்டனன்.

  • தீரம் மிகுந்த மனிதனைச்

- சிங்கம் என்று புகழ்வதேன்? வீரம் மிகவும் உடையவர், வெற்றி பெறுவோர் காங்களே.' 71