பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று சிங்கம் உரைத்தது, இருவர் பேச்சும் வளர்ந்தது. சென்ற வழியில் அழகிய சிலையைக் கான கேர்ந்தது. மடக்கிப் போட்டுச் சிங்கத்தை மனிதன் ஒருவன் வீரமாய் அடக்கி ஆளும் காட்சியை அந்தச் சிலையில் கண்டனர். போர்பார் இங்தச் சிஐலதன ! பார்க்கும் போதே தெரியுமே: யார்தான் வீரம் மிகுந்தவர்? என்ருன் மனிதன். சிங்கமோ, சிலையைச் செய்து வைத்ததே - சிங்க மல்ல ; மனிதன்தான் சிலைகள் செய்யும் கலையெலாம் தெரிந்தி ருங்தால் நாங்களும், மடக்கிப் போட்டு மனிதனே மார்பில் கால்கள் ஊன் றியே திடத்தைக் காட்டும் சிங்கத்தைச் செய்து வைப்போம் என்றதே ? 72