பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவல் இல்லா மந்தையில்
களித்து ஓநாய் புகுந்ததே;
ஆவ லோடு ஒவ்வொரு
ஆடாய் தின்று தீர்த்ததே!


83