பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டை வெட்டி இடையர்கள் ஆசை யோடு கூடியே வீட்டில் உண்ண லாயினர் ; விருந்து என்று கூறினர். 'கோனர் ஐயா !” என்றதும், குரலைக் கேட்டுத் திரும்பினர். ஒநாய் ஒன்று அவ்விடம் உரைத்த வார்த்தை கேட்டனர் : 'வளர்த்த ஆட்டை நீங்களே வதைத்துக் கொன்று தின்கிறீர். உளத்தில் மகிழ்ச்சி பொங்கவே உண்டு ஏப்பம் விடுகிறீர். 89