இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்ட வரலாறு
41
கொண்டு “காட்டுராஜா”வாகச் சொந்தங் கொண்டாடிய மலைவாழ் மக்கள் இன்று வனத்துறையினரிடம் சிறிய நிலப் பகுதியைக் கடனாகப் பெற்று அதற்கு ஈடாக வனத்துறையினர் இட்ட பணிகளைச் செய்து வாழும் அடிமைகள் போல் வாழ்வது காலத்தின் கோலம்.
✽✽✽