பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் ஆட்சி: காவியம் ஆகிய கவிப் பொருள் மாட்சி கண் வழி காட்டும் சித்திரக் காட்சி ஒவிய ஞான நூல் முறை ஆராய்ச்சி ஓங்கிடவே கலைஞர் உலகினில் செய்வார் ஆட்சி! - உடுமலை நாராயண கவி xix