பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் : பெண் : ஆண் : பெண் ஆண் பெண் ஆண் பெண் : ஆண் யேஞ் சொல்லமாட்டே? அவெ உருப்படியா ஒருத்தி யோடு வாழ்க்கை நடத்தலே - குடும்ப வாழ்க்கை நடத்தலே - அந்த ஊரை மேச்ச அருச்சுனனை எனக்குப் பிடிக்கலே! கடவுள் புத்தியெல்லாம் சேர்த்து வச்சு பொண்ணைப்போலே - சின்னப் பொண்ணைப்போலே - உன்னை யுக்தி பண்ணி படைச்சுப் பிட்டான் கண்ணைப் போலே உனக்கு சந்தோஷந்தான் உண்டாக்க நான் பார்க்கறேன். அது எந்தக் கடையில் விக்கிற தின்னு நான் கேக்கறேன் - மேலும் நான் கேக்கறேன். அது வாங்கறதல்ல, விக்கிறதல்ல தெரிஞ்சிடு (கடையில்) நான் வான்னு சொன்னா இப்போ இங்கே வந்துவிடும் எங்கே வரச்சொல்லு சொல்லட்டுமா சொல்லுா 66