பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பட்டிருப்பவர் தென்னாட்டிலுள்ள திராவிடர்." என ஜவஹர்லால் நேரு, செட்டியாரிடம்... தான் முன்பு தீட்டிய "ஜவஹர்லால் தன் மகளுக்கு எழுதிய கடிதங் கள்" என்ற புத்தகத்திலிருந்து ஆதாரம் எடுத்துக் காட்டுவார். அப்பொழுது தெரியும் ; இராவணன் நம் பாட்டனா; இல்லையா ? என்பது ஏது மறியாத இந்தத் தோழருக்கு; இதைத் தவிர வேறு பதிலில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/29&oldid=1701832" இலிருந்து மீள்விக்கப்பட்டது