இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாரதியும்-பாரதியும்
17
‘போன தற்கு வருந்துதல் வேண்டா;
என்று அழைக்கின்றார்.
ஆகவே, ஆகமங்களும் போற்றும் அறிவுத் தெய்வம் இந் நாட்டில் அடியெடுத்து வைக்க வேண்டுமாயின், அறியாமைப் பேயை அழிக்க வேண்டும்; மடியும் மிடியும் மடிய வேண்டும்; அன்பும், அருளும், உழைப்பும்; ஊக்கமும், நம்மவர் வாழ்வின் குறிக்கோளாக வேண்டும்.
மலர், மலர்ந்தாலன்றோ மணங்கமழும்? வண்டும் விரைந்து வரும்?