இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கட்டுரைகளும் அவை வெளிவந்த இதழ்களும் மலர்களும்
1. | பாரதியும் பாரதியும் —St. Joseph’s College Magazine September—1942 |
2. | பாடுக பாட்டே-தமிழ் முரசு-ஏப்பிரல்-48 |
3. | ஆருயிர் மருந்து-Pachaiyappa’s College Magazine March-1950 |
4. | உணர்வின் எல்லை-தமிழ் முரசு-ஆகஸ்டு-’50 |
5. | வல்லவள்-'தமிழன் குரல்-செப்டம்பர்-'54 |
6. | பொருத்தமான உவமை-தமிழன் குரல்-அக்டோபர்-54 |
7. | என்ன வீரம்! ” டிசம்பர்-54 |
8. | புலமையும் கருணையும் ” பிப்ரவரி-55 |
9. | வள்ளுவர் ஒரு புரட்சியாளர்-சுதேசமித்திரன் வாரப் பதிப்பு -ஜூன்-55 |
10. | தமிழ் நாடகக் கலை-சுதேசமித்திான்-தீபாவளி மலர்-நவம்பர்-56 |
11. | வாழ்த்தும் கலை-மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை மணிவிழா மலர்-டிசம்பர்-56 |
12. | மருத நிலத் தலைவன்-தமிழ் முரசு (மலேயா)-ஜனவரி-57 |
13. | அன்றாட வாழ்வில் இலக்கியம்-கலைக்கதிர்-பொங்கல்மலர்-ஜனவரி-58 |
14. | இலக்கியத்தில் குழந்தை-சுதேசமித்திரன் தீபாவளி மலர்-நவம்பர்-58 |
15. | எழுவரை வென்ற இணையிலா வீரம்-(பம்பாய் (கோரேகான் தமிழ்ச்சங்க ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மலர்)-டிசம்பர்-'58 |
16. | உழவர் இலக்கியம்-தாமரை பொங்கல் மலர்-ஜனவரி-59 |
17. | மோகனப் பள்ளு-சுதேசமித்திரன் ஞாயிறு மலர்-ஜனவரி-59 |
18. | பூமிக்குப் பாரம் சோற்றுக்குக் கேடு-சுதேசமித்திரன் ஞாயிறு மலர்-மே-’59 |
19. | வையையின் வளம்-மதுரை சித்திரைப் பொருட்காட்சி மலர்
- மே-'59 |
20. | இளங்கோ கூறிய ‘என் கதை’-அமுதசுரபி தீபாவளி மலர்-அக்டோபர் 59 |