பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக } 69 ஆனால் ஒளிக்கதிர்போல் உலாவி வந்தது. பெருமூச்சு கேற்றிரவு I.V. ஒய்ந்தபின், கூடத்திலிருந்து ரகஸ்வத் தில் குரல்கள், எட்டுகின்றன. 'நானே கண்ணாலே பார்த்தேன். யார் என்ன பண்ண முடியும்?’’ 'ம் எவ்வளவு ஆசையாக வளர்த்தோம்!” அவள் அங்கலாய்த்தாள். 'நடு வயத்துலே!-பாவி!' "ஐயையோ!' 'உஷ அப்பாகிட்டே மூச்சுவிடாதே. ஒடிப்போயிடுத் துன்னே நினைச்சுண்டிருக்கட்டும். உண்மை தெரிஞ்சா, இடிஞ்சு போயிடுவா.” ஒஹோ, துரோகங்கள் இப்படியும் நடக்க முடியும். *அசுவத்தாமாஹத” (குஞ்சர: இல்லை) "" எனக்காக" gauss; Symphony Thank you , Babu என்றும் உனது நான் -தினமணி கதிர்