பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5静 லா, ச. ராமாமிருதம் ஒளியுள் நிழலாய் நிழலுள் ஒளியாய் ஒளியும் நிழலுமாய் ஒளியில் நிழலில் ஒளிந்து கொண்டு களவு காட்டும் மாய நிர்வானக் இல்லை நிர்வான மாயம், சத்யமாயை என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல் கிறார். தான் அறிந்தோ அறியாமலோ இந்தக் களவு காட்டும் பாஷையால் அம்மாவும் இதற்கு உடந்தை. O பத்து நாட்களுக்குமுன் ஓரிரவு, தூக்கமிலாது புரண்டு கொண்டிருக்கையில், எண்ணங்களின் கடையவில் தொ புள்கொடி என்று ஒரு சொற்றொடர் தோன்றிற்று. முனம் எப்போத்தான் சும்மாயிருக்கிறது. சும்மா விட்டது.) ஆம், கொடியை அறுத்துவிட்டாலும், அதுவாய் ஆதுர் தாலும் அல்ல இற்று விழுந்தாலும் கொடி உறவின் பிணைப்பு விட்டுப் போவதில்லை. - போவதேயில் పళ} அகிலத்தையே அப்படி ஒரு தொப்புள் கொடி. சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மறுபெயர் அம்மா, • ና Cy அம்மா. நான் அறிந்த அவள் இளமையிலேயே து துக் * متمس تت سم ،** * אל: கொழ கொழவென்று இருப்பாள். சந்தனன் சிவப்பு.