இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா
உவமைக் கவிஞர் திரு. சுரதா அவர்களின்
வைரமணிகள் போன்ற பதினான்கு
கவிதைகளைத் தொகுத்த ‘உதட்டில் உதடு’
எனும் தலைப்புடன் இந்நூலை வெளி
யிடுவதன் மூலம் நான் பெருமிதம் கொள்
கிறேன். தமிழர்களும், தமிழும், தமிழக
மும் என்னுடன் சேர்ந்து பெருமிதம்
கொள்வார்கள்-கொள்ளும் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு.
-ஜெகசிற்பியன்.
sRi BHARATHT PREss, chooDAI, MADRAS-7.