பக்கம்:உதயம்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பர்களுக்கு

எங்கள் சொந்த அச்சுக் கூடத்திலிருந்து வெளியாகும் முதல் நூல் "உதயம்." அன்பர்களின் பேராதரவு, வழக்கம்போல், எங்களுக்குக் கிடைத்து வருமென நம்புகிறோம்.

பாரதியாரின் "பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியை" இதில் சேர்த்துக் கொள்ள அனுமதியளித்த பாரதிப் பிரசுராலயத்தாருக்கு எங்கள் நன்றிஉரித்தாகும்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/4&oldid=1535535" இலிருந்து மீள்விக்கப்பட்டது