பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

е отъжнrф airpoluo & Soissolvićpus

விணணகம்தன கணணை உனறன் உயிரினமீது வைதததால கிணணம ஏந்தி மது அருந்து சுமபுல மேலே குந்த்வாய, வண்ண மதுவை உண்க பசுமை வணனப் புற்கள நாளை உன மண்ணிலும என் மண்ணிருந்தும மகிழ்தது வளரக் காததுள.

கடடுமானப பணியில உழைககும மாநதனை நாள காணகையில் மடடம தடடிக களிமண் தன்னை மாறி மாறி மிதிததனன் , சற்று நிறுதது. நாளை உஒனயும் என்னைய போனறு பற்பலர் தொடடு மிதிததுத துளைப்பா என்றே எதிர்பபின் குரலைத் தந்தது 65 உளளுணாசசிக் கேங்குவீர் உம கிண்ணம் கலயம் ஏந்துவீர், வெளளியோடை மருங்கில் உள்ள பசும்புல் வெளிக்குச் செல்லுவீர், துள்ளியோடும கால ஆழி, கன்னிப் பெண்டிர் உருவிைைத கள்ளின் கிணணம கலயமாக மாறறி மாற்றி அழைக்குமே,

கடந்த இரவு மனகுடததைத் ஆஸ்லெறிந்து உடைத்திட்டேன, மடததனததைச செயதபோது மது மயக்கில் இருந்திட்டேன், சடககெனறநதச சிதைநத பாண்டம “உனனைப் போல்தான்ிருந்திடடேன் நடக்கும் நாளைய பொழுதில எனைப்போல ஆவாய்” என்று நவின்றதே.

53 த கோவேந்தன