பக்கம்:உயிரோவியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"உயிரோவியம்"

பாடல்கள்:திரு கு.சா.கிருஷ்ணமூர்த்தி

நடராஜன்

(1)தொகையறா

உயிர் ஓவியமே!...... என் ஜீவியமே!...

         உயர் காவியமே !
                     பாட்டு

உயிரோவியமே! காதல் பேறே ! உயர் காவியமே! -

கரும்பின் சாறே!       (உ)

கலையெழில் காட்டும்தேவியே கற்பகமே! சஞ்சீவியே! உலகினிலே என்ஆவியே! உவமையில் லாதவள் நீயே!...ஆ!- (உ) எண்ணமெல்லாம்வீண்போனதே!

                                                          என்

இன்பக் கனவும் மண் ஆனதே!

                                                      உளக்

கண்ணில் உன்னுருவம் தோனுதே!

                                                          பின்

காணுது மனமும் நானுதே! (உ )

உல்லாசமாய் வான் மீதிலே உலாவி மகிழும் போதிலே பொல்லாத சமூகச் சூதிலே பொசுக்குண்டோம் வஞ்சத்தியிலே!

                                                             (உ )
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/11&oldid=1540635" இலிருந்து மீள்விக்கப்பட்டது