பக்கம்:உயிரோவியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 12


               கற்பகம்

(7) காதலெல்லாம் கொள்ளே கொண்டாய்-கண்ணு, கண்ணு! கடைக்கண் பார்த்தருளாயோ-கண்ணு, கண்ணு! வெதமெனக் குன்னிசையாம்-கண்ணு, கண்ணு! வேணுகானம் செய்வாய் என்முன்-கண்ணு, கண்ணு! பொங்கும் கடல் என் ஆர்வம்-கண்ணு, கண்ணு! பூசண மதியுன் முகம்-கண்கு , கண்ணு பங்கயம் கின் அன்புமலர் கண்ணு, கண்ணு! பருதியுன் புன்னகையாம்-கண்ணு, கண்ணு!

                  -" சுத்தானந்த பாரதியார் ’’
            கற்பகம்

(8) பல்லவி

என்மனம் போல
      இலக்கியப் பயிற்சி இன்பமுடன் பெறுவேன்
          இனிகான் (எ).
        அதுபல்லவி
அன்பும் குணமும்
     அறிவும் நிறைந்த-கல்

ஆசிரியர் தன்பால்

          கேசமுடன் தினம் (எ)
             சரணம் 

பெண்ணுருக் கொண்ட பேய்களின் கூட்டம் பேச்சினில் எஞ்சைப் பாய்ச்சி ஆர்ப்பாட்டம் பண்ணிடும் வஞ்சப் பாவையர் நாட்டம் பலியாது பகையிங்கு பரமானந்தம் ஊட்டும்

                                      (எ)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/14&oldid=1323375" இலிருந்து மீள்விக்கப்பட்டது