இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
கற்பகம்
(7) காதலெல்லாம் கொள்ளே கொண்டாய்-கண்ணு, கண்ணு! கடைக்கண் பார்த்தருளாயோ-கண்ணு, கண்ணு! வெதமெனக் குன்னிசையாம்-கண்ணு, கண்ணு! வேணுகானம் செய்வாய் என்முன்-கண்ணு, கண்ணு! பொங்கும் கடல் என் ஆர்வம்-கண்ணு, கண்ணு! பூசண மதியுன் முகம்-கண்கு , கண்ணு பங்கயம் கின் அன்புமலர் கண்ணு, கண்ணு! பருதியுன் புன்னகையாம்-கண்ணு, கண்ணு!
-" சுத்தானந்த பாரதியார் ’’
கற்பகம்
(8) பல்லவி
என்மனம் போல இலக்கியப் பயிற்சி இன்பமுடன் பெறுவேன் இனிகான் (எ).
அதுபல்லவி அன்பும் குணமும் அறிவும் நிறைந்த-கல்
ஆசிரியர் தன்பால்
கேசமுடன் தினம் (எ)
சரணம்
பெண்ணுருக் கொண்ட பேய்களின் கூட்டம் பேச்சினில் எஞ்சைப் பாய்ச்சி ஆர்ப்பாட்டம் பண்ணிடும் வஞ்சப் பாவையர் நாட்டம் பலியாது பகையிங்கு பரமானந்தம் ஊட்டும்
(எ)