இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
108
உலகத் தமிழ்
சிங்கப்பூரிலும் உள்ள தமிழர்கள் இதைக் காப்பாற்றிக் கொள்ளும் விவேகத்தோடு நடந்துகொள்ள வேண்டு மென்ற ஆசை, தவறு இல்லையே.
தமிழ் காற்றிலேறி விண்ணெலாம் முழங்கும் நிலை உருவாகும். நாம் பற்றோடு நின்று விடாமல், பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு; துறைதொறும் துறை தொறும் வல்லுநர்களாகி, வீரத்தையும் விவேகத்தையும் இணைத்துக் கருமம் சிதையாது பாடுபடவேண்டும்.
வணக்கம்