பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 13 1924, செப். 13. கோஹத்தில் ஹிந்து - முஸ்லிம் கல் வரத்தை நிறுத்த டில்லியில் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். 1932, செப். 20. மாக்டொனால்டு வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து எர்ரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். செப்டம்பர் $6- தேதி சர்க்கார் அனுப்பிய அறிக்கை ஈண்டு திருப்தியடைந்து உண்ணாவிரதத்தை நிறுத்தினார். 1933, மே 8. தம்மை பரிசுத்தமாக்கிக்கொள்ள காந்திஜி எர்ரவாடா சிறையில் 2 நாள் உபவாசமிருந்தார். அதே தினம் சர்க்கார் அைைர விடுதலை செய்தனர். பூனாவிலுள்ள பர்ணகுடியில் உபவாசம் முடிந்தது. 1943, பிப். 10 உண்ணாவிரதமிருந்தார். ஆகாகான் அரண்மனையில் 3 வார 1947, செப் 1- கல்கத்தாவாசிகள் நிதானமடையும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். செப்டம்பர் 4-ந் தேதியன்று கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தலைவர்கள் கூறியதன்மீது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. 1948,ஜன.13 புது டில்லியில் வகுப்பு ஒற்றுமையை ஏற் வடுத்த, சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 18-ம் தேதியன்று தலைவர்கள் அளித்த வாக்குறுதியின்மீது உபவா சத்தைக் கைவிட்டார்.