பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம் 29 யமுனைக் கரையிலே; அவருடைய சடலத்தைக் கொளுத் தினோம். ஆனால், வீடு திரும்புமுன், எங்கள் உள்ளங்களிலே அவர் இடம் பெற்றிருப்பதைக் கண்டோம். அவர் இதோ இருக்கிறார். எங்கள் நற்குணத்துக்கும் நல்ல நடத்தைக்கும் காரணமாக விளங்கி வருகிறார்' என்று கூறவேண்டும் சொல்லால் மட்டுமல்ல, செயலால் - அனைவரும். -