பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உலகப் பெரியார் காத்தி 1932, செப். 20. ஹரிஜனங்களின் தனித்தொகுதியை ஒழிக்க சிறையில் சாகும்வரை உண்ணாயிரதம். 1932. செப்.26. தம் கோரிக்கை உண்ணாவிரதம் நிறுத்தம். அங்கீகரிக்கப்பட்டதால் 1933, பிப்.11. 'ஹரிஜன்' பத்திரிகை ஆரம்பம். 1933.மே.8.ஆத்ம பரிசுத்தத்துக்காக 21 நாள் உண்ணா விரதம் ஆரம்பம். 1933.மே. 9. சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது. 1933, மே 23. உண்ணாவிரதம் முடிந்தது. 1934, ஜன.26.சத்தியாக்கிரஹ ஆசிரமம் கலைக்கப்பட்டது. 1934, செப். 17. அக்டோபர் முதல் தேதியிலிருந்து அரசியலி லிருந்து விலகிக்கொள்ளப்போவதாக அறிவித்தார். 1934. டிச. 14. அகில இந்தியக் கிராமக் கைத்தொழில்சங்கம் ஆரம்பம். 1936, ஏப் 30 வார்தா அருகிலுள்ள சேவா கிராமம் தலைமைக் காரியாலயமாயிற்று. 1937, அக். 22. வார்தா கல்வித் திட்டம். 1939, மார்ச், 3. ராஜகோட்டை சீர்திருத்தம் சம்பந்தமாக உண்ணாவிரதம் ஆரம்பம்; வைசிராய் தலையீட்டால் மார்ச் 7-ம் தேதி உண்ணாவிரதம் நின்றது. 1940, செப் யுத்த நிலைமை சம்பந்தமாக சந்தித்தார். வைசிராயைச் 1940, அக். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரஹத்துக்கு அனுமத