பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாா ---- - ங் . . . . . to ٦٥٣ دي. ”م، - | ஒலி , . * sol (A s | 18| . உடையவன் கண் பார்வையால் u9Åt = M---- -ஹங்கேரி & மேற்கேயிருந்து கிழக்கே பார்த்து -ఆఫ్రోన్హెత్రాణాల్డ్ర 汝。 சாலிலும் விளைவு குறையும். ...T -இத்தாலிகதிர் முற்றிவிட்டால், அறுவடையை நாளைக்கு என்று ஒத்தி ', வைக்கக் கூடாது. -லத்தீன் பெரிய நிலதைப் புகழ்ந்து பேசு, ஆனால் சிறு நிலத்தில் பயிர் செய். • -லத்தீன் அடிக்கடி பறித்து நட்ட செடி ஒருபோதும் வளர்வதில்லை. -லத்தீன் நிலம் ஒரு தட்டு, அதில் போட்டதை யெல்லாம் திரும்ப எடுத்து விடலாம். -ரவியா உடையவன் இல்லாத நிலம் அநாதைக் குழந்தை. --ரஷ்யா கழுத் திருந்தால், நுகத்தடியும் இருக்கும். -ரவி: யா இரவில் உழுதால் விளைவு குறையும். -சுவீடன் எத்தனை முறை உழுகிருயோ, அந்த அளவுக்குத் தானியம் குவியும். -இந்தியா எல்லாத் தொழில்களுக்கும் ஏர்தான்.அடிப்படை. -இந்தியா அதிருஷ்டம் அதன் போக்கில் வரும், உழவு உறுதியாய்ப் பயனளிக்கும். -இந்தியா விதைப்பதை அறு. -இந்தியா விதை விதைத்ததும் வேலியை அமை. -இந்தியா உரம் போட்ட வயலில் பயிர் செய்தால், திருமணங்கள் நடத்திக் கொண்டே யிருக்கலாம். -இந்தியா நிலம் வாங்கும்வரை ஒவ்வொருவனும் மூடன்தான். -அயர்லந்து நாம் வயலை உழுதால் கடவுள் தானியத்தை அளிப்பார். -ஸெக் புருக்கூடுள்ள தோட்டம் பூலோக சுவர்க்கம். -ஸ்பெயின் வயலுக்கு அதிபதி உரம். -- -எஸ்டோனியா உரமே குடியானவனின் தங்கம். -எஸ்டோனியா உ(மவல்ெ ஒடிப் பயனில்லை. -வேல்ஸ்