பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

ஆண்டில் இழந்தார் என்பது முன்னரே உரைக்கப்பட்டது. பின் 1885-ஆம் ஆண்டில் ஒலிவியா அம்மையாரை அவர் மணந்துகொண்டார். அவ்வம்மையா ருந் தமது நேரத்தையும் வலிமையையும் பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்குமாகப் பகிர்ந்துகொண்டு வேண்டிய தொண்டாற்றி, இரண்டு மக்களப் பெற்றபின், 1889ல் விண்ணுலகு அடைந்தார். பின்னரும், புக்கர் வாழ்க்கையின் உயரிய தொண்டினேயே தளராது ஆற்றி வருவாராயினர்.