பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்றுகோல் | 35 தமிழ்வாழ்த்து ஆழமாப் பயின்றே னல்லேன் அகலமும் அற்றே யாகும் யாழநின் னருளா லம்மே யாப்பென ஒன்று கட்டிச் சூழும்நின் னடிக்கே சூட்டிச் சொக்கிநான் வணங்கு கின்றேன் ஏழையேன் இளகும் நெஞ்சில் என்றும்நீ இருத்தல் வேண்டும் முடியரசன்