பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

            தமிழ் வாழ்த்து
ஆழமாப் பயின்றே னல்லேன்
        அகலமும் அற்றே யாரும்
யாழ நின்னருளா லம்மே
       யாப்பென என்று கட்டிச்
சூழும் நின் னடிக்கே சூட்டிச்
        சொக்கிநான் வணங்கு கின்றேன்
ஏழையேன் இளகும் நெஞ்சில்
       என்றும் நீ இருத்தல் வேண்டும்